Saturday, February 11, 2012

மரத்து போன மானிடத்திற்குள்
மனிதர்களை தேடுகின்றது-பாவம் 
அவர்கள் மனிதத்தை தொலைத்து 
வாழும் போலி தோல் போர்த்த 
மரப்பிறவிகள் என அறியாது......


No comments:

Post a Comment