AKAL
Saturday, February 11, 2012
மரத்து போன மானிடத்திற்குள்
மனிதர்களை தேடுகின்றது-பாவம்
அவர்கள் மனிதத்தை தொலைத்து
வாழும் போலி தோல் போர்த்த
மரப்பிறவிகள் என அறியாது......
பூமி என்னை மட்டும் விட்டு
சுழல்வது போல ஒரு உணர்வு
என்னுளே தனிமை மட்டும்
துணை கூட அது மட்டுமே.........!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)