Friday, October 19, 2012
Saturday, March 24, 2012
வெண்பனி மூடிய வீதிகள்
பச்சையமிழந்த மரங்கள்
தாம் துளிர்விடுவோம் என்ற
நம்பிக்கையில் இன்னமும்
கையசைத்து மகிழ்கின்றன
உதிர்வதும் தழைப்பதும்
மறுக்க முடியாதென்றாலும்
பழங்கதை பேசி மகிழ
கொஞ்ச பழுத்தல்களாவது
மிச்சமிருந்திருக்கலாம்
இறைவனின் படைப்பில் தான்
எத்தனை பாகுபாடு
சஹாராவில் வீசும் வெப்பத்தை
இங்கும் கொஞ்சம் தந்திருக்கலாம்
ஏனோ இந்த கஞ்சத்தனம்
வசந்த காலம் ஆரம்பம் என்று
யாரோ சொல்லியதை நம்பி
குதூகலத்துடன் புறப்பட்டேன்
நெற்றியில் சில்லென விழுந்தது
வானம் தூவிய பனிதுளி...........
மறுக்க முடியாதென்றாலும்
பழங்கதை பேசி மகிழ
கொஞ்ச பழுத்தல்களாவது
மிச்சமிருந்திருக்கலாம்
இறைவனின் படைப்பில் தான்
எத்தனை பாகுபாடு
சஹாராவில் வீசும் வெப்பத்தை
இங்கும் கொஞ்சம் தந்திருக்கலாம்
ஏனோ இந்த கஞ்சத்தனம்
வசந்த காலம் ஆரம்பம் என்று
யாரோ சொல்லியதை நம்பி
குதூகலத்துடன் புறப்பட்டேன்
நெற்றியில் சில்லென விழுந்தது
வானம் தூவிய பனிதுளி...........
அகல்
Monday, January 9, 2012
Subscribe to:
Posts (Atom)







