Friday, June 7, 2013

கண்ணில் இருந்து கடைசி துளியும்
 கரைந்து விழுந்து விட்டது  
இன்னும் தான் எனக்கு புரியவில்லை
எதற்காக அழுகிறேன் என்று


No comments:

Post a Comment