Friday, October 19, 2012

முட்களில் மோதி மோதியே தினம் தினம்
     உடைந்து போகின்றன கனவுகள் 
கண்களில் இருந்து உடைந்து விழுகின்றது 
     இறுதியாக இருந்த கண்ணீர் துளியும் 
சேமித்து வைத்த கடுகளவு நம்பிக்கையும் 
     கலைந்து காற்றில் கலந்து விட்டது
 இருந்தும் எனது பயணம் தொடர்கிறது
     பூதம் உமிழ்ந்து விட்ட வெளியில் 
இல்லாத இலக்கை நோக்கி................ !    
 



No comments:

Post a Comment