AKAL
Monday, June 27, 2011
வாழ்க்கை கவிதை
வாழ்க்கையை கவிதையாக
எழுதும் போது வரிகள்
வலிகளை சுமக்கின்றன
வாழ்க்கை என்னும்
புத்தகத்தில் காலம்
என்னை புரட்டுகின்றது
ஒவ்வொரு வயதும்
ஒவ்வொரு பக்கமாய்-அதில்
எத்தனை சோகங்கள்
எத்தனை வேதனைகள் -என்
வாழ்க்கை பயணத்தில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment