Wednesday, June 22, 2011

கண்ணீர்

தினம் தினம் தெளிவாய்
    கலங்குகின்றன 
என் கண்கள் 
   தெரிந்த முகங்களை
கூட தெரிந்தே
   தொலைக்கிறேன் 
உலகம் என்னை 
    மட்டும் விட்டு
சுழல்வது போல் 
    ஒரு பிரம்மை 
மறந்து தொலைக்க
    வழியும் இல்லை 
நினைத்து பார்க்கவும்
    தோன்றவில்லை 
கோபத்தின் உச்சம்
    கண்ணீர் என்றால்
கண்ணீரின் உச்சம் 
   மௌனம் தானோ???
 

No comments:

Post a Comment