Thursday, June 23, 2011

நாயும் நானும்

நான் செல்லும் பொது
பின்னல் வந்தான் 
சைக்கிளில் செல்லும் 
போது துரத்தினான் 
கல்லால் எறிந்தேன் 
நின்று திரும்பினான் 
ஒரு  நாள் அம்மாவை 
கூட்டி வந்தேன்- அம்மா
தடியால் அடித்தார்
மறு நாள் அவனை 
காணவில்லை.......
மனதிற்குள் ஒரு 
நெருடல், நினைத்தேன் 
பாவம் அந்த "நாய்"




No comments:

Post a Comment